நீ
ஊரே கொண்டாடும் சாமிதான்
என்றாலும்
சப்பரம் தூக்குபவந்தான்
முட்டு கொடுக்க வேண்டும்.
- கடவுளின் குற்றம், தாமிரா கவிதைகள்.
"என்ன வரம்
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்
அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ?
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்
அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக