புதன், 4 நவம்பர், 2009

ஆண்மீகமா? அறிவீனமா?



 நீ

ஊரே கொண்டாடும் சாமிதான்

என்றாலும்


சப்பரம் தூக்குபவந்தான்

முட்டு கொடுக்க வேண்டும்.

                   -  கடவுளின் குற்றம், தாமிரா கவிதைகள்.


"என்ன வரம்
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்

அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக